இணையத்தை சுற்றும் இளசுகளை கட்டுப்படுத்த வயது வரம்பு?? நிர்ணயம்–ம.அ.,நோட்டீஸ்

Published by
kavitha

சமூக வலைதளங்களை சிறுவர், சிறுமியர் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த, வயது வரம்பை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படிப்பு பயிலும் சஸ்கந்த் பாஜ்பாய், அப்யுதயா மிஸ்ரா என்ற 2 மாணவர்கள்  தாக்கல் செய்த  பொது நல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில் சமூக வலைதளங்களை, விளம்பரம் செய்யும் தளமாக பலரும் மாற்றி வருகின்றனர். ஆபாச படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.சமூக வலைதளங்களை பயன்படுத்த,இந்தியாவில் வயது வரம்பு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மனுவில் பள்ளி மாணவ, மாணவியரிடம், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பழக்கமானது தற்போது அதிமாகி வருவதாகவும் இதனால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயமும்  ஏற்பட்டு உள்ளது.

இதனால் சமூக வலைதளங்களை பயன்படுத்த, வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இது குறித்துசரியான நெறிமுறைகளை உருவாக்க  மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு விசாரித்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

1 hour ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago