முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் குடும்பத்தை சந்திக்க கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
காலித் தற்போது பத்து நாள் போலீஸ் ரிமாண்டில் உள்ளார். அவரது ரிமாண்ட் காலம் செப்டம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ரிமாண்ட் காலத்தில் காலித் குடும்பத்தை சந்திக்க விரும்புகிறார் என்று காலித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரிமாண்டின் போது குடும்பத்தை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கர்கர்டூமாவைச் சேர்ந்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 13 ம் தேதி உமர் காலித் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள், நீதிமன்றம் 10 நாள் ரிமாண்டில் காலித்தை போலீசாரிடம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…