கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர்…! இறுதியில் கணவர் எடுத்த முடிவு…!

Published by
லீனா

கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர். 

சில பெண்களுக்கு பூச்சிகள் என்றாலே சற்று பயமும், அலட்சியும் உண்டு. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்துவரும் ஒருவர், தனது மனைவிக்கு கரப்பான் பூச்சி குறித்த பயம் இருப்பதால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். அவர் திருமணமான, அதாவது 2017-ம் ஆண்டு திருமணத்திற்கு பின்பு தான் அவருக்கு கரப்பான்பூச்சி குறித்த பயம் இருப்பது தெரியவந்துள்ளது.

சமையலறையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட பின் மிகவும் சத்தம் போடுவாராம். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களே பயப்படும் அளவுக்கு அவரது அலறல் சத்தம் இருக்கும் என அப்பெண்ணின் கணவர் கூறுகிறார். இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டிலிருந்து கரப்பான் பூச்சி தொல்லை காரணமாக 18 முறை வீடு மாதிரி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது மனைவியின் கரப்பான்பூச்சி பயத்தை போக்க, மருத்துவ சிகிச்சை நாடும்படி அவரிடம் கூறியுள்ளா.ர் ஆனால் மருத்துவர் கொடுத்த எந்த மருந்தையும் அவரது மனைவி உட்கொள்ள மறுத்து விட்டதாகவும், மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்க தமது கணவர் முற்படுவதும் அவரது மனைவி தெரிவித்தாராம்.

இந்நிலையில், இருவரின் எந்த ஆலோசனைகளும் பலனளிக்காத நிலையில், வேறு வழியின்றி அப்பெண்ணின் கணவர் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago