ரேணி குண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனையை கடந்த 20 நாள்களாக தேடி வரும் குஜராத் தம்பதி.குஜராத்தில் உள்ள சூரத் நகரை சார்ந்த ஜியாஸ் பாய் , மீனா தம்பதி இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
சூரத்தில்ஜியாஸ் பாய் துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு பூனையை தங்களது குழந்தை போல வளர்ந்து வந்து உள்ளனர்.அந்த பூனைக்கு பாபு என பெயரும் வைத்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 09-ம் தேதி திருப்பதியில் உள்ள சுவாமி ஏழுமலையான் கோவிலுக்கு தங்கள் பூனையுடன் இந்த தம்பதி வந்து உள்ளனர்.பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு 13-ம் தேதி ரேணி குண்டா ரயில் நிலையத்திற்க்கு வந்து உள்ளனர்.அப்போது தங்கள் மகனாக வளர்ந்து வந்த பூனை காணாமல் போனதும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இந்த தம்பதி பல இடங்களில் பூனையை தேடியும் கிடைக்கவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி ரூ.50, 000 வரை மோசடி செய்து உள்ளனர். இருந்தாலும் தங்கள் மகனாக வளர்ந்த பூனை (பாபு ) கிடைக்கவில்லை என கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
ரயில்வே போலீஸ் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறியும் ரயில்வே நிலையத்தில் பூனை கிடைக்கும் வரை போகமாட்டோம் என கூறி கட்டிய துணியுடன் காத்திருக்கின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…