திருமணத்திற்கு முன் போட்டோஷூட் நடத்திய தம்பதிகள். காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்.
பெங்களூரு, மைசூர் கட்டமரனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (28) – சசிகலா (20). இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நிச்சயம் நடைபெற்றது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது, படகு கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. இருவரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில், போட்டோகிராஃபர் மற்றும் அவருடன் உதவிக்கு வந்த சிறுவன் இருவரும், அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால், இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஆறறில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…