மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளில், தேர்தல் நடைபெற்று முடிந்த 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) எண்ணப்படுகிறது.
முதற்கட்டமாக காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதன் முடிவுகள் 8.30 அளவில் தெரியவரும் என்றும் அதற்கடுத்து வாக்கு இயந்திரத்தில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, குஜராத் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டதால் மீதமுள்ள தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
அதே போல, ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், ஒடிசாவில் 147 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, 39 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறுகிறது. தமிழகம் முழுக்க வாக்கு எண்ணும் மையங்களில் 30 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…