மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விவாதம் நடைபெற்றது.அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) கட்சியில் மக்களவை உறுப்பினர் சலீம் பேசுகையில் நாட்டின் பொருளாதாரம் மூன்றிலும் அளித்து விட்டது என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் வேலைவாய்ப்பு பெருகவில்லை . விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதம் வெறும் 9 கார்ப்ரேட் கைகளில் இருக்கின்றது.இதை மீட்க இந்த அரசு என்ன செய்தது. கேட்டல் அவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர 435 கோடிக்கு கடிதம் எழுதியதாக கூறுகின்றது என்று விமர்சனம் செய்தார்.
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…