கடந்த சில மாதங்களாக இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இந்தியாவிலும், 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மருத்துவ விளம்பரங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், பேரழிவு நிவாரணம் ஆகியவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…