நடுக்கடலில் கொரோனா பரவியதாக கப்பலில் சிறைவைக்கபட்ட 3,711 பேர்…தத்தளித்த 119 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

Published by
kavitha

ஜப்பான் கப்பலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  119 இந்தியர்களை வெளியுறவுத்துறை தனிவிமானம் மூலம் மீட்டுள்ளது.

உலகையை தனது வைரஸ் காரணமாக உலுக்கி வரும் கொரோனா பரவியதாக ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலிலேயே 3,711 பேர் தங்க வைக்கப்படிருந்தனர்.அவர்களில் 138 இந்தியர்களும் அடங்குவர்.இங்கு நாங்கள் தவித்து வரும் எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்று வீடியோ மூலமாக 138 பேரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் சோதனை செய்ததில் 119 பேருக்கு கொரோனா பரவிய அறிகுறிகள் இல்லாத நிலையில் அவர்களை மீட்க வெளியுறவுத்துறை வேகமெடுத்தது.

இந்நிலையில் கப்பலில் தவித்து வந்தவர்களை தனி விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அந்நாட்டின் இந்திய தூதரகத்திடம் தெரிவித்தது.

Image

இந்நிலையில் கொரோனா அச்சத்தால் ஜப்பான் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பி உள்ளதாகவும் அவர்களோடு 5 வெளிநாட்டினரையும் தனி விமானம் மூலம் மீட்டுள்ளதாகவும் தற்போது விமானம் டெல்லி வந்தடைந்ததுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Published by
kavitha

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

13 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

13 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

15 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

15 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

15 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

16 hours ago