நடுக்கடலில் கொரோனா பரவியதாக கப்பலில் சிறைவைக்கபட்ட 3,711 பேர்…தத்தளித்த 119 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

Published by
kavitha

ஜப்பான் கப்பலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  119 இந்தியர்களை வெளியுறவுத்துறை தனிவிமானம் மூலம் மீட்டுள்ளது.

உலகையை தனது வைரஸ் காரணமாக உலுக்கி வரும் கொரோனா பரவியதாக ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலிலேயே 3,711 பேர் தங்க வைக்கப்படிருந்தனர்.அவர்களில் 138 இந்தியர்களும் அடங்குவர்.இங்கு நாங்கள் தவித்து வரும் எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்று வீடியோ மூலமாக 138 பேரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் சோதனை செய்ததில் 119 பேருக்கு கொரோனா பரவிய அறிகுறிகள் இல்லாத நிலையில் அவர்களை மீட்க வெளியுறவுத்துறை வேகமெடுத்தது.

இந்நிலையில் கப்பலில் தவித்து வந்தவர்களை தனி விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அந்நாட்டின் இந்திய தூதரகத்திடம் தெரிவித்தது.

Image

இந்நிலையில் கொரோனா அச்சத்தால் ஜப்பான் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பி உள்ளதாகவும் அவர்களோடு 5 வெளிநாட்டினரையும் தனி விமானம் மூலம் மீட்டுள்ளதாகவும் தற்போது விமானம் டெல்லி வந்தடைந்ததுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Published by
kavitha

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

13 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

25 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

46 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

48 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

2 hours ago