நாளை முதல் மே மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் சூரியனின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கும் இந்த கோடைகாலத்தில் அதிலிருந்த தப்ப பல வழிகளில் மக்கள் வெப்பத்தை தனித்து வருகின்றனர். ஆனால் தற்போது நிலவுவது கொரோனா காலம் ஆகும்.
கோடை காலம் என்றாலே அனைவரும் கோடை வெப்பத்தை தவிர்க்க எல்லோரும் குளிர்சாதனப் பெட்டிகளை (ஏ.சி. எந்திரங்கள்) இயக்கி, சில்லென்ற குளிரில் நமது உடலை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள விரும்புவோம். ஆனால் தற்போது பேரழிவு உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்களை 24 டிகிரி முதல் 30 டிகிரி என்ற அளவில் வைத்துக்கொள்ளுமாறு குளிர்சாதனங்களை பயன்படுத்தும் மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்பதை புரிந்து கொண்டு மக்கள் இந்த அறிவுரையை ஏற்று நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…