மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிழந்துள்ளனர். மேலும் 65 பேர் நேற்று மட்டும் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 4,666 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 572 ஆக உள்ளது. அதில்,
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…