வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் மீது உ.பி. அரசு நேரடியாக பூச்சி மருந்தை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் மிக வேகம் இந்தியாவில் பரவி வருகிறது இதுவரை வைரஸ்க்கு 1027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தலைநகர் டெல்லியில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்த லட்சக்கணக்கான உ.பி மக்கள் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் திணறிய நிலையில் உ.பி முதல்வர் யோகி 1000 பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார் .இதனால் டெல்லியில் லட்சக்கணக்கான உ.பி மக்கள் ஒன்றுக்கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையி வெளியூரில் இருந்து உ.பி திரும்பிய தொழிலாளிகள் மீது அம்மாநில அரசு நேரடியாக பூச்சி மருந்தினை அடித்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பரேலியில் தொழிலாளர்கள் மீது நேரடியாக கிருமி நாசினி அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…