இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,358 பேர் தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் மேலும் 34 கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. அதில், பெகுசாரைச் சேர்ந்த 11 பேர், சஹர்சா மற்றும் மாதேபுராவிலிருந்து ஏழு பேர், ரோஹ்தாஸிலிருந்து ஐந்து பேர், தர்பங்காவைச் சேர்ந்த இருவர் மற்றும் ககாரியா மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என பீகார் சுகாதார துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…