பீகாரில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,358 பேர் தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் மேலும் 34 கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. அதில், பெகுசாரைச் சேர்ந்த 11 பேர், சஹர்சா மற்றும் மாதேபுராவிலிருந்து ஏழு பேர், ரோஹ்தாஸிலிருந்து ஐந்து பேர், தர்பங்காவைச் சேர்ந்த இருவர் மற்றும் ககாரியா மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என பீகார் சுகாதார துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்