இந்திய ராணுவத்தை சேர்ந்த இளம் ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .
லடாக் பகுதியை சேர்ந்த இளம் ராணுவ வீரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதற்க்கு முக்கிய காரணமாக அமைத்திருப்பது அந்த ராணுவ வீரரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு பிப்ரவரி 27 ம் தேதி திரும்பியுள்ளார் .
இதன் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் .பின்பு இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மார்ச் 6ம் தேதி உறுதிசெய்யப்பட்டிருக்கிறது .
இதற்கிடையில் இந்த இளம் ராணுவ வீரர் விடுப்பில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பை கழிக்க வீட்டிற்கு சென்றுள்ளார் .அவர் மார்ச் 1 ம் தேதி மீண்டும் ராணுவத்தில் இணைய வேண்டியிருந்திருக்கிறது .இந்நிலையில் தந்தைக்கு உதவ விடுப்பை நீட்டித்துள்ளார் .இதனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மார்ச் 16 இல் உறுதிசெய்யப்பட்டு தற்பொழுது தனிமை படுத்தப்பட்டுள்ளார் .
ராணுவ வீரரின் தங்கை ,மனைவி இரண்டு குழந்தைகள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…