இந்திய ராணுவத்தை சேர்ந்த இளம் ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .
லடாக் பகுதியை சேர்ந்த இளம் ராணுவ வீரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதற்க்கு முக்கிய காரணமாக அமைத்திருப்பது அந்த ராணுவ வீரரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு பிப்ரவரி 27 ம் தேதி திரும்பியுள்ளார் .
இதன் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் .பின்பு இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மார்ச் 6ம் தேதி உறுதிசெய்யப்பட்டிருக்கிறது .
இதற்கிடையில் இந்த இளம் ராணுவ வீரர் விடுப்பில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பை கழிக்க வீட்டிற்கு சென்றுள்ளார் .அவர் மார்ச் 1 ம் தேதி மீண்டும் ராணுவத்தில் இணைய வேண்டியிருந்திருக்கிறது .இந்நிலையில் தந்தைக்கு உதவ விடுப்பை நீட்டித்துள்ளார் .இதனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மார்ச் 16 இல் உறுதிசெய்யப்பட்டு தற்பொழுது தனிமை படுத்தப்பட்டுள்ளார் .
ராணுவ வீரரின் தங்கை ,மனைவி இரண்டு குழந்தைகள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…