அதிர்ச்சி ! இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா 24 மணி நேரத்தில் 780 பேர் பலி

Published by
Edison

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்து 32ஆயிரம் பேருக்கு கொரோனா  தொற்று உள்ளதாகவும்,மேலும் 780 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் இச்சமயத்தில்,கடந்த 24மணி நேரத்தில் சுமார் 1லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழந்துள்ளவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி,கொரோனா தொற்றானது 1 லட்சத்து 31ஆயிரத்து 968பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.மேலும் 780பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து செயலில் உள்ள மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 9,79,608 ஐ எட்டியுள்ளன,என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா இதுவரை கொரோனா க்கான 25,40,41,584  மாதிரிகளை சோதனை செய்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.அவற்றில் 13,64,205 மாதிரிகள் வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டன.ஆகையால் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த  எண்ணிக்கை வியாழக்கிழமை ஒன்பது கோடியைத் தாண்டியது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா க்கு எதிராக ஏப்ரல் 11 முதல் 14 வரை ‘தடுப்பூசி திருவிழா’வைக் கடைப்பிடிக்குமாறு முதலமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுத்தார்.

Published by
Edison

Recent Posts

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

32 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

45 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago