ஒரே நாளில் இந்தியாவில் 88பேர் அனுமதி..பாதிப்பு 694 அதிகரிப்பு-மத்திய சுகாதாரத்துறை தகவல்

Published by
kavitha

இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நேற்று  காலை வரை இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13  பேர் மடிந்தாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.அடுத்தடுத்து 3 உயிரிழப்புகள் என மொத்தம் 16 பேர்  மடிந்துள்ளனர். தமிழகத்தில் 29பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை தற்போது இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ்க்கு 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago