இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நேற்று காலை வரை இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்தாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.அடுத்தடுத்து 3 உயிரிழப்புகள் என மொத்தம் 16 பேர் மடிந்துள்ளனர். தமிழகத்தில் 29பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை தற்போது இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ்க்கு 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…