கர்நாடகாவில் கொரோனாக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .
கர்நாடகா மாநிலத்தில் 66வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இன்று ( வியாழக்கிழமை ) உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது .
கர்நாடகாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது .இதுவே அம்மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாகும் .
பெலகாவி என்ற பகுதியில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது இன்று பதிவானதில் பாதியாகும் .16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 4 பேர் மற்றும் 5 மூத்த குடிமக்கள் உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…