கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச்.,31வரை ராஜஸ்தானில் ஊரடங்கு என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறுகையில் அனைத்து மால்கள் ,பள்ளிகள்,திரையரங்குகள்,சுற்றுலா,போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவமால் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.லாக் அவு ட் காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏப்.,1 முதல் 2 மாதக்கால ரேஷன் பொருட்கள் முன் கூட்டியே இலவசமாக வழங்கப்படும் என்றும்,ராஜஸ்தானில் மார்ச்.,31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…