மார்ச்.,31 வரை ஊரடங்கு-முதல்வர் அறிவிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச்.,31வரை ராஜஸ்தானில் ஊரடங்கு என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் கூறுகையில் அனைத்து மால்கள் ,பள்ளிகள்,திரையரங்குகள்,சுற்றுலா,போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவமால் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.லாக் அவு ட் காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏப்.,1 முதல் 2 மாதக்கால ரேஷன் பொருட்கள் முன் கூட்டியே இலவசமாக வழங்கப்படும் என்றும்,ராஜஸ்தானில் மார்ச்.,31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!
February 7, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-4.webp)
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!
February 7, 2025![Sexual Harassment - Pregnant Woman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sexual-Harassment-Pregnant-Woman-.webp)
“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!
February 7, 2025![Rohit - Suresh Raina](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Suresh-Raina.webp)
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
February 7, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-2.webp)