கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை நிறுத்துமாறு முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வாஇராஸ் தீவிரமாக பரவி வருவதையடுத்து, இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸால், மத்திய அரசு பல சிக்கனமான திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில், ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்கும்படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ராணுவ விவகாரங்களுக்கான அமைச்சகம், முப்படைகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அக்கடிதத்தில், கொரோனா பாதிப்பு உள்ளவரை, ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு நிறுத்திவைக்க தெரிவித்துள்ள ஆயுத கொள்முதல் திட்டங்கள் பல நிலைகளில் உள்ளன. பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து எஸ்400 ஏவுகணைகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து டாங்குகள், பீரங்கிகள், ரைபிள்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் இந்திய கடற்படை அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…