உலக முழுவதும் 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா, தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்தும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்கள், ஆந்திரா 01, டெல்லி 07, ஹரியானா 14, கர்நாடகா 06, கேரளா 22, மகாராஷ்டிரா 32, பஞ்சாப் 1, ராஜஸ்தான் 4, தமிழ்நாடு 01, தெலுங்கானா 03, ஜம்மு-காஷ்மீர் 02, லடாக் 03, உத்தரபிரதேசம் 13, உத்தரகண்டம் 01 என 17 வெளிநாட்டவர் உள்பட இந்தியாவில் மொத்தம் 110 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்றிய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,735 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,517 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 3,204 உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 048 ஐ எட்டியுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…