கேரளா கொரோனா தொற்றுக்களின் முதல் முறையாக 1,000 ஐ தாண்டின.
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. கேரளாவின் இன்று 1038 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன இதனால் தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 15,032 ஆகு உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,818 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று திருவனந்தபுரத்தில் மட்டும் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இன்று கொரோனா பாதித்தவர்களில், 785 பேர் தொடர்பு மூலம் இருந்தவர்களும் தோற்றம் இல்லாமல் 57 பேர் பேரும் 87 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் 109 பேர் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…