பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், தற்போது 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாபில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். மொஹாலி மாவட்டத்தின் நயகோவன் நகரத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பஞ்சாபில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…