இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,610 ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆகவும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். இங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,915 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 432 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் 1,593 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து அதிக பாதிக்கப்பட்ட மாநிலமாக குஜராத்தில் 4,082, டெல்லியில் 3,439, மத்திய பிரதேசத்தில் 2,660, ராஜஸ்தானில் 2,438, தமிழ்நாட்டில் 2,323 ஆக உள்ளது.  இதனிடையே உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,44,586 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 2,29,182 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 32,44,586 பேரில் 10,16,419 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago