டெல்லியில் மேலும் 412 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 14465 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 14465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 183 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6954 ஆக உள்ளது. தற்போது 7223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…