இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா, இதுவரை 81,997 பேர் பாதிப்புக்குள்ளாக்கியதோடு, 2,649 பேர் உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் பல நாடுகளை ஆக்கிரமித்து நாடுகளின் மக்கள் தொகையை அறவே குறைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டபாடில்லை.
இதுவரை இந்தியாவில் 81,997 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 81,997 பேரில் 27 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி வீடு திரும்பியும் விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 3942 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தற்பொழுது 51,379 பேர் தான் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…