கொரோனா முன்னெச்சரிக்கை -பிரதமரின் ஹோலி கொண்டாட்டம் ரத்து..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node

அதில் “COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக வெகுஜனக் கூட்டங்களைக் குறைக்க உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் ” என பதிவிட்டுள்ளார்.