இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார்.காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றனர்.
இதன் பின் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில்,இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது.கொரோனாவால் பாதித்து குணமடைவோரின் விகிதமானது 58%-க்கும் அதிகமாக உள்ளது.ஏறக்குறைய 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.இறப்பு விகிதம் 3 % ஆக உள்ளது.இது மிகவும் குறைந்த எண்ணிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…