இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார்.காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றனர்.
இதன் பின் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில்,இந்தியாவில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு கடந்த 19-ஆம் நாட்களில் குறைந்துள்ளது.கொரோனாவால் பாதித்து குணமடைவோரின் விகிதமானது 58%-க்கும் அதிகமாக உள்ளது.ஏறக்குறைய 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.இறப்பு விகிதம் 3 % ஆக உள்ளது.இது மிகவும் குறைந்த எண்ணிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…