உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்த நோய் இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்கனவே 111 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஸாங்கிலியில் ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்த எண்ணிக்கை 116 – ஆக உயர்ந்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…