மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக எண்ணிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்த நோய் இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்கனவே 111 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஸாங்கிலியில் ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்த எண்ணிக்கை 116 – ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025