மஹாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருமாம் நிலையில், நேற்று ஒரே நாளில் 5,553 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 112,028 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 63 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1390 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10,318 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…