இந்தியாவில் ஒரே நாளில் 3,15,925 பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது இந்தியா.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 315,802 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 15,930,965 உயர்ந்துள்ளது. இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிப்பில் உச்சம் தொட்ட நாடாக மாறியது இந்தியா. கடந்த ஜனவரி 8ம் தேதி அமெரிக்காவில் 3,07581 பேர் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 3,15,925 பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது இந்தியா.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…