இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சமூக பரவலாக மாற தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியிலும் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ (Indian Medical Association – IMA) ஐ.எம்.ஏ-வின் தலைவரான வி.கே.மொங்கா அவர்கள் ANI சேனலில் கூறியதாவது, ‘ இந்தியாவில் தற்போது கிராமப்புறங்களில் சமூக பரவல் தொடங்கியுள்ளதாக’ குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘ இந்தியாவில் தினமும் 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்திய நகர்ப்புறங்களை தாண்டி கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது.’
‘டெல்லில் கிராமப்புறங்களில் பரவிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற கொரோனா தொற்றுக்களை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறார்கள் என தெரியவில்லை.’என கூறியுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…