வெளிய வருவியா!? போடு தோப்புக்கரணம்! – தடை மீறிய வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்த குஜராத் காவல்!

Published by
kavitha

உலகம் முழுவதும் தனது கோரதாண்டவத்தில் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர தாண்டவத்தை  காட்ட துவங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் இந்த வைரஸிற்கு 400க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 10 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் பாதிப்பு மற்றும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இவ்வூரடங்கு உத்தரவினையும் வைரஸின் வீரியத்தையும் அறியாமல் மக்கள் சாலைகளில் இன்னும் நடமாடி கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடமாடினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய,மாநில அரசுகள் கூப்பாடு போட்டாலும்

அதனை எல்லாம் காதில் வாங்காமல் ஊரங்கு உத்தரவை மீறி வாகனத்தில்  சுற்றியவர்களை நிறுத்திய காவல்துறையினர் அவர்களை  தோப்புக்கரணம் போடவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இச்சம்பவம் ஆனது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்துள்ளது. அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வலம் வந்த நபர்களை பிடித்த காவல் துறையினர் உத்தரவினை மீறயதற்காக தோப்புக்கரணம் போட வைத்து வினோதமான தண்டனையினை வழங்கி உள்ளனர். 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago