தற்போது கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரசால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது.முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இந்தியா வந்தபோது இந்தியாவில் அவருக்கு தான் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்டார்.
இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர்.பின்னர் அவரை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன் ,தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இதன் பலனாக அவருக்கு நடந்தப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை நீங்கியது தெரியவர அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ வாரியம் கூறியது. பின்னர் அந்த மாணவி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதற்குமுன் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர்…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…
சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…