தற்போது கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரசால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது.முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இந்தியா வந்தபோது இந்தியாவில் அவருக்கு தான் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்டார்.
இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர்.பின்னர் அவரை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன் ,தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இதன் பலனாக அவருக்கு நடந்தப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை நீங்கியது தெரியவர அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ வாரியம் கூறியது. பின்னர் அந்த மாணவி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதற்குமுன் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…