இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியான மருத்துவ மாணவி வீடு திரும்பினார்.!

Published by
Dinasuvadu desk
  • இந்தியாவில் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்ட மருத்துவ மாணவி வீடு திரும்பினார்.
  • இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரசால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது.முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இந்தியா வந்தபோது இந்தியாவில் அவருக்கு தான் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்டார்.

இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர்.பின்னர் அவரை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன் ,தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இதன் பலனாக அவருக்கு நடந்தப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை நீங்கியது தெரியவர அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவக்கல்லூரிக்கு  மருத்துவ வாரியம் கூறியது. பின்னர் அந்த மாணவி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதற்குமுன் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

38 seconds ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

9 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

47 minutes ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

59 minutes ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

1 hour ago

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

2 hours ago