மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 211 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 15,712 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதில் கடந்த ஒரு நாளில் மட்டுமே 1334 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதே போல 507 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில், 27 பேர் நேற்று ஒருநாளில் மட்டும் உயிரிழந்துள்ளார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 211 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி மாநிலம் உள்ளது. இங்கு இதுவரை 1,893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…