மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 211 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 15,712 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதில் கடந்த ஒரு நாளில் மட்டுமே 1334 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதே போல 507 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில், 27 பேர் நேற்று ஒருநாளில் மட்டும் உயிரிழந்துள்ளார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 211 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி மாநிலம் உள்ளது. இங்கு இதுவரை 1,893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…