மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 211 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 15,712 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதில் கடந்த ஒரு நாளில் மட்டுமே 1334 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதே போல 507 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில், 27 பேர் நேற்று ஒருநாளில் மட்டும் உயிரிழந்துள்ளார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 211 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி மாநிலம் உள்ளது. இங்கு இதுவரை 1,893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…