மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3600-ஐ தாண்டியது.!

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 211 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 15,712 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதில் கடந்த ஒரு நாளில் மட்டுமே 1334 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதே போல 507 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில், 27 பேர் நேற்று ஒருநாளில் மட்டும் உயிரிழந்துள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 211 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி மாநிலம் உள்ளது. இங்கு இதுவரை 1,893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்