தனக்கு 15 நிமிட இடைவெளியில் 3 முறை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக தானேவை சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பொழுது சில குளறுபடிகள் ஏற்பட்டு விடுகிறது. சிலர் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மாறி மாறி எடுத்து கொள்கின்றனர், மேலும் சிலர் சில குறிப்பிட்ட கால இடைவெளி இல்லாமலேயே அடுத்தடுத்த தடுப்பூசிகள் எடுத்துக் கொள்கின்றனர்.
அது போல தானேயில் உள்ள ஒரு பெண்மணி பத்து முதல் பதினைந்து நிமிட இடைவெளியில் 3 முறை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் தனக்கு மூன்று முறை இந்த பெண்மணி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று கூறியதுடன் அந்த பெண்ணின் கையில் தடுப்பூசி மூலமாக ஏற்பட்ட காயங்கள் மூன்று இருப்பதாகவும் தானே மேயர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…