கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல, தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்று மத்திய அரசு தகவல்.
இதுகுறித்து பேசிய மத்திய அரசு, கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல, தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் பலனளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத சில இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…