Corona Update: ராஜஸ்தானில் 69 பேருக்கு கொரோனா உறுதி !

Default Image

ராஜஸ்தானில் இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,917 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5914 பேர் குண்மடைந்துள்ளனர்.

இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதன் பிறகு குஜராத், டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அடுத்து அடுத்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் 2083 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளன. இதில் 483 பேர் குண்மடைந்துள்ளனர். ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்