கொரோனா மருத்துவம்.! தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்.! முறைப்படுத்துமா அரசு.?

Published by
மணிகண்டன்

சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கா வாங்கப்படும் அதிக கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.  

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், அரசு தனியார் மருத்துவமனைகளில் தற்போது அதிகபட்சமாக கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அரசு மருத்துவமனைகளில் இலவச கட்டணம் தான். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 4500 ரூபாய் வாங்கவே அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் 6000 ரூபாய் வரை வாங்குவதாகவும், முடிவு தெரிய 2 நாட்கள் ஆகிறது இதனால், இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிக்கப்படாமலே அறை வாடகை வசூலிக்க படுகிறதாம்.  

மேலும், சில மருத்துவமனைகளில் ஒரு நாள்  அறை கட்டணம் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கூட வசூலிக்கப்படுகிறதாம். ஐசியூ அறை கட்டணம், மருத்துவர் அணியும் கவச உடை செலவு ஆகியவை நோயாளியின் கணக்கில் வசூலிக்கப்படுகிறதாம். 

தனியார் மருத்துவமனைகளின் இந்த கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. 

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் சி N.ராஜா கூறுகையில்,’தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை செலவுகளை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சை பெற எளிதாக இருக்கும்.’ என தெரிவித்தார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

4 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

5 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

7 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

9 hours ago