மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது உச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும், தயவுசெய்து கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும், இந்த தொற்றுநோயிலிருந்து நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…