மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது உச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும், தயவுசெய்து கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும், இந்த தொற்றுநோயிலிருந்து நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…