மணிப்பூர் சுகாதாரத்துறை மந்திரி எல் ஜெயந்தகுமாரின் உறவினர் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிஷும்தோங் பகுதியில் உள்ளவர்கள்.
நேற்று ஜெயந்தகுமார் ஒரு பேஸ்புக் பதிவில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்த முக்கியமான போராட்டத்தின் போது, எனது உறவினர்களில் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எனது அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்க ளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், நானும் எனது ஊழியர்களும் அனைவரும் கொரோனா நெகடிவ் என வந்தது. ஆனால், அதில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது என கூறினார். மேலும், சுகாதாரத் துறையால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். பீதி அல்லது கவலைப்பட ஒன்றுமில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக போராட முடியும் என்பதை வெளிப்படுத்திய அமைச்சர், வீட்டிலேயே இருக்கவும், முகமூடி அணியவும் வலியுறுத்தினார்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…