கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் மற்றும் அவரது மனைவியும் கொரோனா சோதனை மேற்கொண்டனர் அதில், அறிகுறியில்லா கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் சிவராம் ஹெப்பார். அதில், நானும் என் மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம் சோதனை முடிவில் அறிகுறியில்லா கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிகுறிகள் எதுவும் இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறோம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…