கர்நாடகா அமைச்சரை தவிர குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா.!

Published by
கெளதம்

கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதகரின் மனைவிக்கும்  மகளுக்கும் கொரோனா உறுதி.

கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதகரின் மனைவிக்கும்  மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்தலில் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அவரது தந்தைக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் எங்கள் குடும்பத்தின் சோதனை முடிவுகள் வந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக எனது மனைவிக்கும்  மகளுக்கும் கொரோனா உறுதியானது இந்நிலையில் வர்கள் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் இன்று  ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் சோதனை செய்தலில் கொரோனா இல்லை என்று அவர் கூறினார். மேலும் சுதாகரின் தந்தை பி.என் கேசவ ரெட்டிக்கு நேற்று  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்தனர், இதனால் இருமல் மற்றும் காய்ச்சலுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,399 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 111 பேர் நேற்று  குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 5730 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று  5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 142  ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

60 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago