மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 55 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1328 ஆக உயந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 2033 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35058 ஆக உயர்ந்துள்ளது. அதில் 8437 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் புதிதாய் 55 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1328ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…