கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் மேலும் 533 காவலர்களுக்கு கொரோனா!

Published by
Rebekal

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் மேலும் 533 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா தொற்று கொண்ட மாநிலமாக மராட்டியம் தான் காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவல்துறையினருக்கு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 533 காவலர்களுக்கு கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 17,922 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 14,269 காவலர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,573 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago