மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அரசு பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வந்தாலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா பரவளின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே மகராஷ்டிராவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அண்மையில் குறைந்து இருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகராஷ்டிராவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில், வாஷிம் எனும் மாவட்டத்தில் உள்ள பாவனா அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய மூன்று ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…