கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா.!

Default Image

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு என சுகாதார அமைச்சகம் தகவல். இதற்கிடையில், 23,488 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 1,693 பேர் குணமடைந்தனர். இதுவரை 51,542  பேர் கொரோனாவிலிருந்து  மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்